
திருமண தடை நீக்கும் அம்மன்.. குமரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற திருத்தலம்
திருமணம் கைகூடாத பெண்கள் மற்றும் குழந்தையில்லா பெண்கள் இந்த கோவிலின் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.
9 Aug 2024 7:19 AM
ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு
ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
2 Aug 2024 4:23 PM
குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன்
பல கோவில்களில் வனப்பேச்சியம்மனுக்கு காவலாக சுடலைமாடனும், கருப்பனும்தான் இருக்கிறார்கள்.
2 Aug 2024 4:21 PM
தீராத நோய்களா.. குடும்பத்தில் சிக்கலா..? பிரச்சினைகள் தீர வணங்கவேண்டிய அம்மன்கள்
சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.
26 July 2024 6:44 AM
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருவடிசூலம் தேவி கருமாரி
தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
26 July 2024 5:14 AM
தீவினைகளை அகற்றும் வன பத்ரகாளியம்மன்
செய்வினை, பில்லி -சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம்.
23 July 2024 12:08 PM
ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
19 July 2024 3:04 PM
தோஷங்களுக்கு நிவர்த்தி.. வெற்றியை அள்ளித் தரும் நிசும்பசூதனி
வாழ்க்கையில் பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
2 July 2024 5:31 AM
புற்று மண்ணால் உருவான அன்னை.. புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூரில் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
23 April 2024 10:26 AM
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்ச்சைக்கடன்
உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகளும் தீ மதித்தனர்.
26 March 2024 12:36 PM
சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
26 Oct 2023 9:32 PM
நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம்
செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
16 Oct 2023 6:45 PM